தமிழ்நாடு

"கோழிக்கறியால் கொரோனா பாதிக்காது" - பேரவையில் அமைச்சர் ராதாகிருஷ்ணன் உறுதி

கோழி இறைச்சி சாப்பிடுவதால் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படாது என சட்டப்பேரவையில் கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் உறுதி அளித்துள்ளார்.

தந்தி டிவி

கோழி இறைச்சி சாப்பிடுவதால் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படாது என சட்டப்பேரவையில் கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் உறுதி அளித்துள்ளார். நாமக்கல் உறுப்பினர் பாஸ்கர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், இந்த விவகாரத்தில் கோழிப் பண்ணையாளர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றிருப்பதாகவும், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்