தமிழ்நாடு

"கோழிக்கறியால் கொரோனா பாதிக்காது" - பேரவையில் அமைச்சர் ராதாகிருஷ்ணன் உறுதி

கோழி இறைச்சி சாப்பிடுவதால் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படாது என சட்டப்பேரவையில் கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் உறுதி அளித்துள்ளார்.

தந்தி டிவி

கோழி இறைச்சி சாப்பிடுவதால் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படாது என சட்டப்பேரவையில் கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் உறுதி அளித்துள்ளார். நாமக்கல் உறுப்பினர் பாஸ்கர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், இந்த விவகாரத்தில் கோழிப் பண்ணையாளர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றிருப்பதாகவும், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

EPS | ADMK | "அப்படி என்றால் தண்ணீர் கொடுக்க மாட்டோம் என்பது தான் பொருள்..." - ஈபிஎஸ் ஆவேசம்

CM Vijay | DKS | Karnataka | "CM விஜய் வரவேண்டாம்.." பிரஸ்மீட்டில் ஓப்பனாக சொன்ன DKS

Breaking | Karnataka CM | ``கர்நாடகா செல்கிறாரா CM விஜய்..'' | உடைத்த கர்நாடகா CM டி.கே.சிவகுமார்

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC

Breaking | Govt EV Bus | தனியாரை போல மாறும் அரசு பஸ்கள் | களமிறங்கும் புது டெக்னாலஜி