தமிழ்நாடு

எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் கால்நடை பூங்கா - உடுமலை ராதாகிருஷ்ணன்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் 4 கோடியே 6 லட்ச ரூபாய் மதிப்பிலான திட்டப் பணிகளை கால்நடை துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.

தந்தி டிவி

* மேலும் தார்ச்சாலைகள் அமைக்க அடிக்கல் நாட்டிய அமைச்சர், புக்குளத்தில் அங்கன்வாடி மைய கட்டடத்தையும் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், இந்தியாவில் முதல் முறையாக 1600 ஏக்கர் பரப்பளவில் சேலத்தில் கால்நடை பூங்கா அமைக்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு