தமிழ்நாடு

எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் கால்நடை பூங்கா - உடுமலை ராதாகிருஷ்ணன்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் 4 கோடியே 6 லட்ச ரூபாய் மதிப்பிலான திட்டப் பணிகளை கால்நடை துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.

தந்தி டிவி

* மேலும் தார்ச்சாலைகள் அமைக்க அடிக்கல் நாட்டிய அமைச்சர், புக்குளத்தில் அங்கன்வாடி மைய கட்டடத்தையும் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், இந்தியாவில் முதல் முறையாக 1600 ஏக்கர் பரப்பளவில் சேலத்தில் கால்நடை பூங்கா அமைக்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Thirumavalavan | TVK Vijay | "விஜய்க்கு இல்லை" - திடீரென வீடியோ வெளியிட்ட திருமா