தமிழ்நாடு

எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் கால்நடை பூங்கா - உடுமலை ராதாகிருஷ்ணன்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் 4 கோடியே 6 லட்ச ரூபாய் மதிப்பிலான திட்டப் பணிகளை கால்நடை துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.

தந்தி டிவி

* மேலும் தார்ச்சாலைகள் அமைக்க அடிக்கல் நாட்டிய அமைச்சர், புக்குளத்தில் அங்கன்வாடி மைய கட்டடத்தையும் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், இந்தியாவில் முதல் முறையாக 1600 ஏக்கர் பரப்பளவில் சேலத்தில் கால்நடை பூங்கா அமைக்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி