தமிழ்நாடு

Udumalai | மரத்தில் கட்டி வைத்து கைலியை அவிழ்த்து கொடூரமாய் அடித்த நபர்கள் - அதிர்ச்சி வீடியோ

மரத்தில் கட்டி வைத்து கைலியை அவிழ்த்து கொடூரமாய் அடித்த நபர்கள் - அதிர்ச்சி வீடியோ

thanthitv

Udumalai | மரத்தில் கட்டி வைத்து கைலியை அவிழ்த்து கொடூரமாய் அடித்த நபர்கள் - அதிர்ச்சி வீடியோ உடுமலை அருகே கோழி திருடியதாக இரண்டு இளைஞர்கள் மரத்தில் கட்டி வைத்து தாக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதாக கூறி, இரண்டு இளைஞர்களை மரத்தில் கட்டி வைத்து சிலர் தாக்கியது பரபரப்பை ஏற்படுத்தியது. மானுப்பட்டியை சேர்ந்த கார்த்திக் குமார் மற்றும் கருப்புசாமி ஆகிய 2 இளைஞர்கள் கோழிகள் மற்றும் மின்சார வயரை திருடி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இருவரையும் சிலர் மரத்தில் கட்டி வைத்து சரமாரியாக தாக்கினர்.. திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் கார்த்திக்குமார் மற்றும் கருப்புசாமி ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களை தாக்கியவர்களை போலீசார் தேடிவருகின்றனர்

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை