தமிழ்நாடு

ஒவ்வொருவருக்கும் வீடு என்பது ஜெயலலிதாவின் கனவு - உடுமலை இராதாகிருஷ்ணன்

உடுமலை அருகே புக்குளத்தில் வீட்டு வசதி வாரியம் மூலம் கட்டப்பட்டு வரும் கட்டிட பணிகளை கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை இராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார்.

தந்தி டிவி

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே புக்குளத்தில் வீட்டு வசதி வாரியம் மூலம் கட்டப்பட்டு வரும் கட்டிட பணிகளை கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை இராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஒவ்வொருவருக்கும் வீடு வழங்க வேண்டும் என்ற ஜெயலலிதாவின் ஆசையை நிறைவேற்றும் வகையில், திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்