தமிழ்நாடு

ஒவ்வொருவருக்கும் வீடு என்பது ஜெயலலிதாவின் கனவு - உடுமலை இராதாகிருஷ்ணன்

உடுமலை அருகே புக்குளத்தில் வீட்டு வசதி வாரியம் மூலம் கட்டப்பட்டு வரும் கட்டிட பணிகளை கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை இராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார்.

தந்தி டிவி

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே புக்குளத்தில் வீட்டு வசதி வாரியம் மூலம் கட்டப்பட்டு வரும் கட்டிட பணிகளை கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை இராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஒவ்வொருவருக்கும் வீடு வழங்க வேண்டும் என்ற ஜெயலலிதாவின் ஆசையை நிறைவேற்றும் வகையில், திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு

CM Vijay | TN Crop Loan Waiver | 100% பயிர்க்கடன் தள்ளுபடி - முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு

ADMK | ``ராஜினாமா செய்த 4 MLA-க்கள்.. கைமாறிய பெருந்தொகை'' - மனுதாரர் சொன்னதும் ஐகோர்ட் கேட்ட கேள்வி

Gummidipoondi Child Issue| ``நான் தினமும்..'' - கும்மிடிப்பூண்டி பாலியல் கொலை.. பகீர் வாக்குமூலம்

CM Vijay | இன்று வெள்ளை அறிக்கையை வெளியிடுகிறார் நிதியமைச்சர் மரிய வில்சன்