தமிழ்நாடு

ஒவ்வொருவருக்கும் வீடு என்பது ஜெயலலிதாவின் கனவு - உடுமலை இராதாகிருஷ்ணன்

உடுமலை அருகே புக்குளத்தில் வீட்டு வசதி வாரியம் மூலம் கட்டப்பட்டு வரும் கட்டிட பணிகளை கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை இராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார்.

தந்தி டிவி

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே புக்குளத்தில் வீட்டு வசதி வாரியம் மூலம் கட்டப்பட்டு வரும் கட்டிட பணிகளை கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை இராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஒவ்வொருவருக்கும் வீடு வழங்க வேண்டும் என்ற ஜெயலலிதாவின் ஆசையை நிறைவேற்றும் வகையில், திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை