தமிழ்நாடு

வன ஊழியரை ஆக்ரோஷமாக விரட்டிய காட்டுயானை - அதிர்ச்சி காட்சி

தந்தி டிவி

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே, ஆனை மலை புலிகள் காப்பகத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வன ஊழியரை காட்டுயானை ஒன்று ஆக்ரோஷமாக துரத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உடுமலை மூணாறு சாலையில் ரோந்து பணிகாக நாகராஜ் என்ற வன ஊழியர் சென்ற போது, அந்த பகுதிக்கு வந்த காட்டுயானை திடீரென அவரை துரத்த ஆரம்பித்தது. மரண பயத்தை காட்டிட்டான் பரமா என சுப்பிரமணியபுரம் பட காட்சி போல உயிரை கையில் பிடித்து கொண்டு வன ஊழியர் ஓடிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை