தமிழ்நாடு

வன ஊழியரை ஆக்ரோஷமாக விரட்டிய காட்டுயானை - அதிர்ச்சி காட்சி

தந்தி டிவி

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே, ஆனை மலை புலிகள் காப்பகத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வன ஊழியரை காட்டுயானை ஒன்று ஆக்ரோஷமாக துரத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உடுமலை மூணாறு சாலையில் ரோந்து பணிகாக நாகராஜ் என்ற வன ஊழியர் சென்ற போது, அந்த பகுதிக்கு வந்த காட்டுயானை திடீரென அவரை துரத்த ஆரம்பித்தது. மரண பயத்தை காட்டிட்டான் பரமா என சுப்பிரமணியபுரம் பட காட்சி போல உயிரை கையில் பிடித்து கொண்டு வன ஊழியர் ஓடிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு