தமிழ்நாடு

வன ஊழியரை ஆக்ரோஷமாக விரட்டிய காட்டுயானை - அதிர்ச்சி காட்சி

தந்தி டிவி

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே, ஆனை மலை புலிகள் காப்பகத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வன ஊழியரை காட்டுயானை ஒன்று ஆக்ரோஷமாக துரத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உடுமலை மூணாறு சாலையில் ரோந்து பணிகாக நாகராஜ் என்ற வன ஊழியர் சென்ற போது, அந்த பகுதிக்கு வந்த காட்டுயானை திடீரென அவரை துரத்த ஆரம்பித்தது. மரண பயத்தை காட்டிட்டான் பரமா என சுப்பிரமணியபுரம் பட காட்சி போல உயிரை கையில் பிடித்து கொண்டு வன ஊழியர் ஓடிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்