தமிழ்நாடு

"பெரியாருக்கு காவிச் சாயம் பூசியது கண்டனத்துக்குரியது" - உதயநிதி ஸ்டாலின்

பெரியாருக்கு காவிச் சாயம் பூசியது கண்டனத்துக்குரியது என்றும் தைரியமான சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

தந்தி டிவி

பெரியாருக்கு காவிச் சாயம் பூசியது கண்டனத்துக்குரியது என்றும் தைரியமான சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில்முன்னாள் அமைச்சர் ரகுமான்கான் நினைவாக,

சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி நிர்வாகிகளுக்கு கொரோனா பாதுகாப்பு உயர்ரக உபகரணங்களை தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். இந்நிகழ்வில் மத்திய சென்னை எம்.பி. தயாநிதி மாறன் உள்ளிட்டோர் கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி ஸ்டாலின், பெரியாருக்கு காவி சாயம் பூசியது கண்டனத்துக்குரியது என்றும், அரசு தெளிவான தைரியமான சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

பாஜகவை பொறுத்தவரை தமிழகத்தில் தலைவர்கள் இல்லை, அதனால் தான் பொறுப்பு வழங்கவில்லை என்றும் அவர் கூறினார்.

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை

Rajini | Nainar | BJP | ரஜினி - நயினார் திடீர் சந்திப்பு.. புது அரசியல் கணக்கா..?

Doctor Prescription| Syrup | இனி `இது’ கட்டாயம்.. கட்டாயம்.. நாடு முழுவதும் புது ரூல்ஸ் அமல்

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு