தமிழ்நாடு

உதகையில் பயணிகளை கவரும் புதிய தோட்டக்கலை பூங்கா...

உதகை பர்னல் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தோட்டக்கலை பூங்காவில் வெளிநாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்ட வண்ண மலர்ச்செடிகள் வைக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி

உதகை பர்னல் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தோட்டக்கலை பூங்காவில், வெளிநாடுகளில் இருந்து கொண்டுவரப்பட்ட வண்ண மலர்ச்செடிகள் வைக்கப்பட்டுள்ளது. 2 வது சீசன் துவங்கியுள்ள நிலையில், உதகை வரும் சுற்றுலா பயணிகள் புதிய தோட்டக்கலை பூங்காவுக்கு படையெடுக்க துவங்கியுள்ளனர். சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் 20 ஆயிரம் மலர் தொட்டிகளை வைத்து பிரம்மாண்ட மலர் அருவி அமைக்கப்பட்டு வருவதாக தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்