தமிழ்நாடு

தீ வைத்து எரிக்கப்பட்ட டூவீலர்கள் | ஆம்புலன்ஸ் டிரைவர் சொன்ன அதிர்ச்சி காரணம்

தந்தி டிவி

டூ வீலர்களை எரித்த 108 ஆம்புலன்ஸ் டிரைவர் கைது

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே, ஆரம்ப சுகாதார நிலையத்தில், இரண்டு இரு சக்கர வாகனங்கள் தீ வைக்கப்பட்டு எரிக்கப்பட்ட வழக்கில், ஆம்புலன்ஸ் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆர்.கே. பேட்டை அருகே செயல்பட்டு வரும் ஆரம்ப சுகாதார நிலையத்தில், பணிபுரியும் இரண்டு ஊழியர்களின், இரு சக்கர வாகனங்கள் பெட்ரோல் ஊற்றி தீ வைக்கப்பட்டு எரிக்கப்பட்டது. இதில் தப்பியோடிய மர்மநபர்கள் மீது சிசிடிவி ஆதாரத்துடன் புகார் அளிக்கப்பட்டது. இந்த நிலையில், அங்கு பணி புரிந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் கலையரசன் முன்பகை காரணமாக வாகனங்களை எரித்தது விசாரணையில் தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்