தமிழ்நாடு

இரு சக்கர வாகன விழிப்புணர்வு பேரணி - 200க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்பு

32வது சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு கரூரில் 200க்கும் மேற்பட்ட பெண்கள் இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொண்டனர்.

தந்தி டிவி

போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் துவக்கி வைத்த இந்த பேரணியில், 200க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் பெண் காவலர்கள் தலைக்கவசம் அணிந்து கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் மலர்விழி உட்பட ஏராளமான அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்