தமிழ்நாடு

இரு சக்கர வாகன விழிப்புணர்வு பேரணி - 200க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்பு

32வது சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு கரூரில் 200க்கும் மேற்பட்ட பெண்கள் இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொண்டனர்.

தந்தி டிவி

போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் துவக்கி வைத்த இந்த பேரணியில், 200க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் பெண் காவலர்கள் தலைக்கவசம் அணிந்து கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் மலர்விழி உட்பட ஏராளமான அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ