தமிழ்நாடு

இரு சக்கர வாகன விழிப்புணர்வு பேரணி - 200க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்பு

32வது சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு கரூரில் 200க்கும் மேற்பட்ட பெண்கள் இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொண்டனர்.

தந்தி டிவி

போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் துவக்கி வைத்த இந்த பேரணியில், 200க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் பெண் காவலர்கள் தலைக்கவசம் அணிந்து கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் மலர்விழி உட்பட ஏராளமான அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக