தமிழ்நாடு

மழைநீர் வடிகாலில் விழுந்த இருசக்கர வாகனம்...

தண்டையார்பேட்டையில் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர் வழி தவறி மழை நீர் வடிகாலில் விழுந்தார்.

தந்தி டிவி
சென்னை தண்டையார்பேட்டையில் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர் வழி தவறி மழை நீர் வடிகாலில் விழுந்தார். தண்டையார்பேட்டை நேரு நகர் பகுதியில் கடந்த 7 ஆண்டுகளாக மழைநீர் வடிகால் பணிகள், குடிநீர் வாரிய அதிகாரிகளால் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அந்த வழியே எதிர்பாராதவிதமாக இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர் தவறி மழை நீர் வடிகால்வாய் விழுந்தார். இதில் அந்த இளைஞர் படுகாயமடைந்தார். அதிகாரிகளின் மெத்தன போக்கினாலேயே இதுபோன்று அடிக்கடி விபத்துக்கள் நடைபெறுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை