தமிழ்நாடு

மழைநீர் வடிகாலில் விழுந்த இருசக்கர வாகனம்...

தண்டையார்பேட்டையில் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர் வழி தவறி மழை நீர் வடிகாலில் விழுந்தார்.

தந்தி டிவி
சென்னை தண்டையார்பேட்டையில் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர் வழி தவறி மழை நீர் வடிகாலில் விழுந்தார். தண்டையார்பேட்டை நேரு நகர் பகுதியில் கடந்த 7 ஆண்டுகளாக மழைநீர் வடிகால் பணிகள், குடிநீர் வாரிய அதிகாரிகளால் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அந்த வழியே எதிர்பாராதவிதமாக இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர் தவறி மழை நீர் வடிகால்வாய் விழுந்தார். இதில் அந்த இளைஞர் படுகாயமடைந்தார். அதிகாரிகளின் மெத்தன போக்கினாலேயே இதுபோன்று அடிக்கடி விபத்துக்கள் நடைபெறுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ