தமிழ்நாடு

மழைநீர் வடிகாலில் விழுந்த இருசக்கர வாகனம்...

தண்டையார்பேட்டையில் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர் வழி தவறி மழை நீர் வடிகாலில் விழுந்தார்.

தந்தி டிவி
சென்னை தண்டையார்பேட்டையில் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர் வழி தவறி மழை நீர் வடிகாலில் விழுந்தார். தண்டையார்பேட்டை நேரு நகர் பகுதியில் கடந்த 7 ஆண்டுகளாக மழைநீர் வடிகால் பணிகள், குடிநீர் வாரிய அதிகாரிகளால் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அந்த வழியே எதிர்பாராதவிதமாக இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர் தவறி மழை நீர் வடிகால்வாய் விழுந்தார். இதில் அந்த இளைஞர் படுகாயமடைந்தார். அதிகாரிகளின் மெத்தன போக்கினாலேயே இதுபோன்று அடிக்கடி விபத்துக்கள் நடைபெறுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்

CM Vijay | புல்லட்டில் பாய்ந்த சிங்கப்பெண் - களத்தில் தீயாய் ஆக்சனில் வியக்கவிட்ட காவல் தெய்வங்கள்

BREAKING || தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல் எப்போது? - ஐகோர்ட் வைத்த அடுத்த செக்