தமிழ்நாடு

கண்முன்னே அணு அணுவாக பிரிந்த 2 மகன்கள் உயிர் - கையறு நிலையில் கதறிய பெற்றோர்

தந்தி டிவி

சேலம் மாவட்டம் ஏற்காடு அருகே வாணியாறு நீரோடையில் குளித்த 2 சிறுவர்கள், பெற்றோர் கண் முன்னே தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த‌து சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கே.புத்தூரை சேர்ந்த வெங்கட்ராமன் என்பவர், வாணியாறு நீரோடையில் துணிகள் துவைக்க சென்றனர். அப்போது, அவர்களது மகன்கள் தீபக் மற்றும் காமேஷ், நீச்சல் பழக தண்ணீரில் இறங்கியபோது, நீரில் மூழ்கினர். பெற்றோர் காப்பாற்ற முயன்றும், சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். தீயணைப்புத்துறை உதவியுடன் உடல்களை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Udhayanidhi Stalin | DMK | "சேப்பாக்கத்தில் மீண்டும் போட்டியா?" - துணை முதல்வர் REACTION

Breaking | Vijay | TVK | திடீர் திருப்பம்.. டெல்லியில் இறங்கிய விஜய்.. CBI எடுத்த அதிரடி முடிவு

Udhayanidhi Stalin | வாகனத்தில் வந்த துணை முதல்வர்.. கொத்தாக சரிந்து விழுந்த கூட்டம்

LPG Shortage | "சிலிண்டர் பெற.." - மத்திய அரசு முக்கிய தகவல்

TVK Vijay | Airport | விஜய் பையில் இருந்த பொருள்? - ஏர்போர்ட்டில் பரபரப்பு