சென்னை கேளம்பாக்கம் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை கர்ப்பமாக்கிய சிறுவர் உட்பட இருவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.