தமிழ்நாடு

வேகமாக மோதிய லாரி - பறந்து விழுந்து ஸ்பாட்டிலேயே 2 பேர் பலி

தந்தி டிவி

காஞ்சிபுரம் அருகே இரு சக்கர வாகனங்கள் மீது மணல் லாரி மோதிய விபத்தில் இருவர் பலியான சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் சோமநாதபுரம் பகுதியை சேர்ந்த ஹரிஷ் தன்னுடன் வேலை செய்யும் ஊழியர்கள் மூவருடன் பைக்கில் வந்துள்ளார். அதே பகுதியில், வெங்கடேசன் என்பவரும் பைக் ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில், காஞ்சிபுரத்திலிருந்து வேகமாக வந்த மணல் லாரி இரு பைக்குகள் மீதும் மோதியதில், ஹரிஷ் மற்றும் நிர்மல் உயிரிழந்தனர். இந்த விபத்தில் படுகாயமடைந்த மற்ற இருவரும், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"