தமிழ்நாடு

Thoothukudi | கயத்தாறு அருகே இரு தரப்பினர் மோதல் - 8 பேர் மருத்துவமனையில் அனுமதி

கயத்தாறு அருகே இரு தரப்பினர் மோதல் - 8 பேர் மருத்துவமனையில் அனுமதி

thanthitv

#thoothukudi | #Kayathar கயத்தாறு அருகே இரு தரப்பினர் மோதல் - 8 பேர் மருத்துவமனையில் அனுமதி தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே அரசன்குளத்தில், வீடு கட்டும் விவகாரத்தில் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. இதில் இரு தரப்பையும் சேர்ந்த தலா 4 பேர் என 8 பேர் காயமடைந்து, நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, இருதரப்பினரும் அளித்த புகார்களின் அடிப்படையில், கயத்தாறு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Redbus | லீவ் முடிந்து சென்னை திரும்புவோருக்கு அதிர்ச்சி..பேருந்து ஆன்லைன் முன்பதிவில் பாதிப்பு

BREAKING || ரூ.11,000 கோடி - லண்டனில் CM விஜய் முன்னிலையில் மெகா டீல்

BREAKING || விடுமுறை முடிந்து சென்னை திரும்புவோர் கவனத்திற்கு

TN Rain Update | இன்னும் ஒரு வாரத்துக்கு உஷாரா இருங்க..!வெளுத்து வாங்கப்போகும் வெதர்

Vijay Sethupathi Viral Speech | Bigg Boss | விஜய் சேதுபதியின் பிக்பாஸ் பேச்சு..கிடைத்த ஆதரவு குரல்