தமிழ்நாடு

இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயற்சி : சுகேஷ் சந்திரசேகரின் இடைக்கால ஜாமீன் நீட்டிப்பு

இரட்டை இலை சின்னத்தை பெற தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட சுகேஷ் சந்திரசேகரின் இடைக்கால ஜாமீனை உச்சநீதிமன்றம் நவம்பர் 17-ம் தேதி வரையில் நீட்டித்துள்ளது.

தந்தி டிவி
இரட்டை இலை சின்னத்தை பெற தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட சுகேஷ் சந்திரசேகரின் இடைக்கால ஜாமீனை உச்சநீதிமன்றம் நவம்பர் 17-ம் தேதி வரையில் நீட்டித்துள்ளது. கொரோனாவினால் பாதிக்கப்பட்ட அவருக்கு ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கவும், பாதுகாப்பு வழங்கவும் உத்தரவிட்டுள்ளது. மேலும் இதுபற்றிய அறிக்கையை உயர்நீதிமன்ற பதிவாளரிடம் சமர்பிக்க மருத்துவமனை கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டதுடன், விசாரணையை வரும் 18-ம் தேதிக்கு தள்ளிவைத்தது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை