தமிழ்நாடு

இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயற்சி : சுகேஷ் சந்திரசேகரின் இடைக்கால ஜாமீன் நீட்டிப்பு

இரட்டை இலை சின்னத்தை பெற தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட சுகேஷ் சந்திரசேகரின் இடைக்கால ஜாமீனை உச்சநீதிமன்றம் நவம்பர் 17-ம் தேதி வரையில் நீட்டித்துள்ளது.

தந்தி டிவி
இரட்டை இலை சின்னத்தை பெற தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட சுகேஷ் சந்திரசேகரின் இடைக்கால ஜாமீனை உச்சநீதிமன்றம் நவம்பர் 17-ம் தேதி வரையில் நீட்டித்துள்ளது. கொரோனாவினால் பாதிக்கப்பட்ட அவருக்கு ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கவும், பாதுகாப்பு வழங்கவும் உத்தரவிட்டுள்ளது. மேலும் இதுபற்றிய அறிக்கையை உயர்நீதிமன்ற பதிவாளரிடம் சமர்பிக்க மருத்துவமனை கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டதுடன், விசாரணையை வரும் 18-ம் தேதிக்கு தள்ளிவைத்தது.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு