தமிழ்நாடு

போலியான ஆதார் கார்டு மற்றும் பான் கார்டு தயாரிப்பு : 2 பேர் கைது...

திருப்பூரில் சட்ட விரோதமாக தங்கி இருக்கும் வங்கதேச நாட்டவர்கலுக்கு போலி ஆதார் கார்டு மற்றும் பான் கார்டு தயாரித்து கொடுத்த 2 பேர் கைது..

தந்தி டிவி

திருப்பூரில் சட்ட விரோதமாக தங்கி இருக்கும் வங்கதேச நாட்டவர்கலுக்கு போலியான ஆதார் கார்டு மற்றும் பான் கார்டு தயாரித்து கொடுத்ததாக

அவிநாசி சபரிமுத்து, பீஹாரை சேர்ந்த ரேம் சீஸ்ச வர்மா ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தப்பட்ட இருவரும் பின்னர், கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்