தமிழ்நாடு

இரண்டரை மணி நேரம் விசாரணை.. உள்ளே நடந்தது என்ன? - அஜித்தின் தம்பி பரபர பேட்டி

தந்தி டிவி

காவல் நிலைய விசாரணையின்போது உயிரிழந்த திருப்புவனம் அஜித் குமாரின் தம்பி நவீன் குமாரிடம் நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் இரண்டரை மணி நேரம் விசாரணை நடத்தினார். மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவுப்படி, மதுரை 4-வது கூடுதல் மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ், உயிரிழந்த அஜித் குமாரின் தாயார் தம்பி உள்ளிட்ட குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினார். இந்த விசாரணைக்குப் பிறகு பேட்டி அளித்த அஜித் குமாரின் தம்பி நவீன் குமார், நீதிமன்ற விசாரணையில் தனக்கு நம்பிக்கை இருப்பதாக தெரிவித்தார்.

இதையடுத்து, மடப்புரம் கோயிலைச் சுற்றி கடை வைத்திருப்பவர்களிடம் நீதிபதி விசாரணை நடத்தினார்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ