தமிழ்நாடு

10 ஆண்டுகளுக்கு பிறகு பிறந்த இரட்டை குழந்தை - குறை பிரசவத்தில் பிறந்ததால் ஒரு குழந்தை உயிரிழப்பு

திருவண்ணாமலையை சேர்ந்த தம்பதிகளுக்கு திருமணமாகி, பத்து ஆண்டுகளுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்த நிலையில், குறை பிரசவம் காரணமாக ஒரு குழந்தை உயிரிழந்தது.

தந்தி டிவி

திருவண்ணாமலையை சேர்ந்த தம்பதிகளுக்கு திருமணமாகி, பத்து ஆண்டுகளுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்த நிலையில், குறை பிரசவம் காரணமாக ஒரு குழந்தை உயிரிழந்தது. மற்றொரு குழந்தை உயிருக்கு போராடி வருகிறது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை சேர்ந்த பாலாஜி, மோனிஷா தம்பதிகளுக்கு திருமணமாகி பத்து ஆண்டுகளுக்கு பிறகு, கடந்த 20 ஆம் தேதி ஆண் மற்றும் பெண் என இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன. ஆனால் 7 மாதத்தில் பிறந்ததால், மிகவும் பலவீனமாக இருந்த இரண்டு குழந்தைகளுக்கும் சென்னை எழும்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், ஆண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது .

EPS | Salem | ``நம்ம ஆளு யாரும் சரக்கடிக்க மாட்டீங்கனு தெரியும்..'' | Dataவை சொல்லி அதிரவிட்ட ஈபிஎஸ்

Iran | Hormuz | Trump | India | Khamenei | ஈரான் எடுத்த முடிவு.. உலகிற்கே Bigg Breaking..!

Breaking | Valparai Accident | 13வது கொண்டைஊசி வளைவில் நேர்ந்த பயங்கரம் | நடுங்கவிடும் கோர காட்சிகள்

Perambur | Vijay | TVK | திடீர் சர்ப்ரைஸ் விசிட் அடித்த விஜய்.. சாலையில் இறங்கியதும்மிரண்ட பெரம்பூர்

BREAKING || நடுங்கவிடும் வால்பாறை பயங்கரம்... சிதறிக்கிடக்கும் உடல்கள் - என்னதான் நடந்தது?