தமிழ்நாடு

மழை நீர் கால்வாயில் இருந்து மீட்கப்பட்ட குழந்தையை வளர்க்க விருப்பம் - டி.வி. நடிகை கீதா

சென்னை - வளசரவாக்கம் மழை நீர் கால்வாயில் இருந்து மீட்கப்பட்ட பச்சிளம் ஆண் குழந்தையை வளர்க்க டி.வி. நடிகை கீதா விருப்பம் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

சென்னை - வளசரவாக்கம் மழை நீர் கால்வாயில் இருந்து மீட்கப்பட்ட

பச்சிளம் ஆண் குழந்தையை வளர்க்க டி.வி. நடிகை கீதா விருப்பம் தெரிவித்துள்ளார். கால்வாயில் இருந்து மீட்கப்பட்ட இந்த குழந்தை,

சென்னை - எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளது. சுதந்திர தின நாளில் மீட்கப்பட்ட இந்த

குழந்தைக்கு, சுதந்திரம் என பெயர் சூட்டிய நடிகை கீதா, தாமே வளர்க்க விரும்புவதாக கூறியுள்ளார். எனவே, முறைப்படி தத்து எடுத்து, சுதந்திரத்தை வளர்க்க தேவையான நடவடிக்கைகளை, டி.வி. நடிகை கீதா மேற்கொண்டுள்ளார்.

TVK Vijay Chennai Campaign | துணை முதல்வர் உதயநிதி தொகுதியில் களமிறங்கும் விஜய்

CM Stalin | DMK | Durai Murugan | "ஆருயிர் அண்ணன் துரைமுருகன்..." - தொடர்ந்து புகழ்ந்த CM ஸ்டாலின்

Bihar | NitishKumar | Samrat Choudhary | பீகார் முதல்வரானார் சாம்ராட் சவுத்ரி

Vedanta Accident | வேதாந்தாவில் கோர விபத்து.. 9 பேர் பரிதாப பலி

ECI | TN Election | Politics | "நாளை மறுநாள்.." வெளியான முக்கிய அறிவிப்பு