தமிழ்நாடு

மழை நீர் கால்வாயில் இருந்து மீட்கப்பட்ட குழந்தையை வளர்க்க விருப்பம் - டி.வி. நடிகை கீதா

சென்னை - வளசரவாக்கம் மழை நீர் கால்வாயில் இருந்து மீட்கப்பட்ட பச்சிளம் ஆண் குழந்தையை வளர்க்க டி.வி. நடிகை கீதா விருப்பம் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

சென்னை - வளசரவாக்கம் மழை நீர் கால்வாயில் இருந்து மீட்கப்பட்ட

பச்சிளம் ஆண் குழந்தையை வளர்க்க டி.வி. நடிகை கீதா விருப்பம் தெரிவித்துள்ளார். கால்வாயில் இருந்து மீட்கப்பட்ட இந்த குழந்தை,

சென்னை - எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளது. சுதந்திர தின நாளில் மீட்கப்பட்ட இந்த

குழந்தைக்கு, சுதந்திரம் என பெயர் சூட்டிய நடிகை கீதா, தாமே வளர்க்க விரும்புவதாக கூறியுள்ளார். எனவே, முறைப்படி தத்து எடுத்து, சுதந்திரத்தை வளர்க்க தேவையான நடவடிக்கைகளை, டி.வி. நடிகை கீதா மேற்கொண்டுள்ளார்.

TN 2026 Election | அதிகாரப்பூர்வமாக தொடங்கும் வேலைகள் - களைகட்டும் தமிழக தேர்தல்

OPS Pressmeet | ``கட்டாயப்படுத்தியதால்..’’ - மனம்திறந்த OPS

DMK Alliance | CPI | பரபரப்பான அரசியல் சூழலில் இந்திய கம்யூனிஸ்ட் முக்கிய அறிவிப்பு

EPS | ADMK | Jayalalithaa Birthday | "இன்று வெளியாகும்?" - குறி வைக்கும் EPS

🔴LIVE : EPS | `தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.10 ஆயிரம்’’ அதிமுகவின் பிரமாண்ட வாக்குறுதி