தமிழ்நாடு

ஸ்டெர்லைட் விவகாரம் - சிறுவர், சிறுமிகள் மனு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட சிறப்பு சட்டம் இயற்றக்கோரி, மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரியிடம் சிறுவர், சிறுமிகள் மனு அளித்தனர்.

தந்தி டிவி
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட சிறப்பு சட்டம் இயற்றக்கோரி, மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரியிடம் சிறுவர், சிறுமிகள் மனு அளித்தனர். ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி தூத்துக்குடி பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் தொடர்ந்து மனு அளித்து வருகின்றனர். இந்நிலையில் 5 வயது முதல் 15வயதுக்கு உட்பட்ட சிறுவர், சிறுமியர் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட அரசு சிறப்பு சட்டம் இயற்ற வலியுறுத்தி, மனு அளித்தனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ