தமிழ்நாடு

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை : ஆசிரியர் கைது

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.

தந்தி டிவி
ஸ்ரீவைகுண்டம் நாலுமாவடியில் உள்ள நடுநிலைப்பள்ளி ஒன்றில் கைத்தொழில் ஆசிரியராக பணிபுரிபவர் முத்துப்பாண்டி. இவர் அதே பள்ளியில் படிக்கும் இரு மாணவிகளுக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக மாணவியின் பெற்றோர் அளித்த புகாரையடுத்து ஆசிரியர் முத்துப்பாண்டியை ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல்துறையினர் கைது செய்தனர்.

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Thirumavalavan | TVK Vijay | "விஜய்க்கு இல்லை" - திடீரென வீடியோ வெளியிட்ட திருமா