தமிழ்நாடு

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை : ஆசிரியர் கைது

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.

தந்தி டிவி
ஸ்ரீவைகுண்டம் நாலுமாவடியில் உள்ள நடுநிலைப்பள்ளி ஒன்றில் கைத்தொழில் ஆசிரியராக பணிபுரிபவர் முத்துப்பாண்டி. இவர் அதே பள்ளியில் படிக்கும் இரு மாணவிகளுக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக மாணவியின் பெற்றோர் அளித்த புகாரையடுத்து ஆசிரியர் முத்துப்பாண்டியை ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல்துறையினர் கைது செய்தனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்