தமிழ்நாடு

தூத்துக்குடி: சுனாமி நினைவு தினம் - மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

தூத்துக்குடியில் சுனாமி நினைவு தினத்தையொட்டி உயிர் நீத்தவர்களுக்கு நாட்டுபடகு மீனவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.

தந்தி டிவி
தூத்துக்குடியில் சுனாமி நினைவு தினத்தையொட்டி உயிர் நீத்தவர்களுக்கு நாட்டுபடகு மீனவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். திரேஸ்புரம் கடற்கரை பகுதியில் கூடிய நாட்டுபடகு மீனவர்கள் உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய கடலில் பால் ஊற்றி , மலர் தூவி மரியாதை செலுத்தினர். சுனாமி நினைவு தினம் என்பதால் ஆயிரக்கணக்கான மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை..

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்