தமிழ்நாடு

தூத்துக்குடி: சுனாமி நினைவு தினம் - மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

தூத்துக்குடியில் சுனாமி நினைவு தினத்தையொட்டி உயிர் நீத்தவர்களுக்கு நாட்டுபடகு மீனவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.

தந்தி டிவி
தூத்துக்குடியில் சுனாமி நினைவு தினத்தையொட்டி உயிர் நீத்தவர்களுக்கு நாட்டுபடகு மீனவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். திரேஸ்புரம் கடற்கரை பகுதியில் கூடிய நாட்டுபடகு மீனவர்கள் உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய கடலில் பால் ஊற்றி , மலர் தூவி மரியாதை செலுத்தினர். சுனாமி நினைவு தினம் என்பதால் ஆயிரக்கணக்கான மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை..

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்