தமிழ்நாடு

தூத்துக்குடி: சுனாமி நினைவு தினம் - மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

தூத்துக்குடியில் சுனாமி நினைவு தினத்தையொட்டி உயிர் நீத்தவர்களுக்கு நாட்டுபடகு மீனவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.

தந்தி டிவி
தூத்துக்குடியில் சுனாமி நினைவு தினத்தையொட்டி உயிர் நீத்தவர்களுக்கு நாட்டுபடகு மீனவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். திரேஸ்புரம் கடற்கரை பகுதியில் கூடிய நாட்டுபடகு மீனவர்கள் உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய கடலில் பால் ஊற்றி , மலர் தூவி மரியாதை செலுத்தினர். சுனாமி நினைவு தினம் என்பதால் ஆயிரக்கணக்கான மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை..

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை