தமிழ்நாடு

தூத்துக்குடி: சுனாமி நினைவு தினம் - மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

தூத்துக்குடியில் சுனாமி நினைவு தினத்தையொட்டி உயிர் நீத்தவர்களுக்கு நாட்டுபடகு மீனவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.

தந்தி டிவி
தூத்துக்குடியில் சுனாமி நினைவு தினத்தையொட்டி உயிர் நீத்தவர்களுக்கு நாட்டுபடகு மீனவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். திரேஸ்புரம் கடற்கரை பகுதியில் கூடிய நாட்டுபடகு மீனவர்கள் உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய கடலில் பால் ஊற்றி , மலர் தூவி மரியாதை செலுத்தினர். சுனாமி நினைவு தினம் என்பதால் ஆயிரக்கணக்கான மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை..

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Thirumavalavan | TVK Vijay | "விஜய்க்கு இல்லை" - திடீரென வீடியோ வெளியிட்ட திருமா

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு