தமிழ்நாடு

"கடலுக்கு சென்ற 40 மீனவர்கள் திரும்பவில்லை" - மீனவர்களை மீட்டு தர கனிமொழி எம்.பி. கோரிக்கை

தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளம் பகுதியில் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற 40 மீனவர்கள் திரும்பாததால், அவர்களை மீட்டுத் தர வேண்டும் என்று கனிமொழி எம்.பி. மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

தந்தி டிவி

தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளம் பகுதியில் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற 40 மீனவர்கள் திரும்பாததால், அவர்களை மீட்டுத் தர வேண்டும் என்று கனிமொழி எம்.பி. மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார். மீனவ சங்கங்கள் முறையிட்ட நிலையில், மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்ட கனிமொழி எம்.பி, மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"