தமிழ்நாடு

"கடலுக்கு சென்ற 40 மீனவர்கள் திரும்பவில்லை" - மீனவர்களை மீட்டு தர கனிமொழி எம்.பி. கோரிக்கை

தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளம் பகுதியில் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற 40 மீனவர்கள் திரும்பாததால், அவர்களை மீட்டுத் தர வேண்டும் என்று கனிமொழி எம்.பி. மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

தந்தி டிவி

தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளம் பகுதியில் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற 40 மீனவர்கள் திரும்பாததால், அவர்களை மீட்டுத் தர வேண்டும் என்று கனிமொழி எம்.பி. மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார். மீனவ சங்கங்கள் முறையிட்ட நிலையில், மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்ட கனிமொழி எம்.பி, மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி