தமிழ்நாடு

தூத்துக்குடி மாவட்டம் பன்னம்பாறையில் காட்டாற்று வெள்ளம்

தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த கனமழையால் , பன்னம்பாறையில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

தந்தி டிவி
தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த கனமழையால், பன்னம்பாறையில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. 7 ஆண்டுகளுக்கு பிறகு அங்கு பெய்த கனமழையால் பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்