தமிழ்நாடு

தூத்துக்குடி மாவட்டம் பன்னம்பாறையில் காட்டாற்று வெள்ளம்

தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த கனமழையால் , பன்னம்பாறையில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

தந்தி டிவி
தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த கனமழையால், பன்னம்பாறையில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. 7 ஆண்டுகளுக்கு பிறகு அங்கு பெய்த கனமழையால் பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை