தமிழ்நாடு

தூத்துக்குடி மாவட்டம் பன்னம்பாறையில் காட்டாற்று வெள்ளம்

தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த கனமழையால் , பன்னம்பாறையில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

தந்தி டிவி
தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த கனமழையால், பன்னம்பாறையில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. 7 ஆண்டுகளுக்கு பிறகு அங்கு பெய்த கனமழையால் பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்