தமிழ்நாடு

ஊரடங்கில் தளர்வு- பனைத் தொழிலாளர்கள் சுறுசுறுப்பு - களைகட்டும் பனை நுங்கு விற்பனை

தூத்துக்குடி மாவட்டத்தின் முக்கிய தொழில்களில் ஒன்றான பனைத்தொழில் சீசன் தொடங்கி உள்ளது.

தந்தி டிவி

தூத்துக்குடி மாவட்டத்தின் முக்கிய தொழில்களில் ஒன்றான பனைத்தொழில் சீசன் தொடங்கி உள்ளது. ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால்,பனை தொழிலாளர்கள் சுறுசுறுப்படைந்துள்ளனர்.ஆண்டுதோறும் பங்குனி மாதம் தொடங்கி, ஆனி மாதம் வரையில் பனைத்தொழில் சீசன் உள்ளது. இந்த நிலையில், ஊரடங்கு காரணமாக தொழிலுக்கு செல்ல முடியாத நிலை இருந்தது. தற்போது ஊரடங்கு தளர்வு காரணமாக பனை நுங்கு வியாபாரம் களைகட்டத் தொடங்கியுள்ளது.

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Thirumavalavan | TVK Vijay | "விஜய்க்கு இல்லை" - திடீரென வீடியோ வெளியிட்ட திருமா