தமிழ்நாடு

ஊரடங்கில் தளர்வு- பனைத் தொழிலாளர்கள் சுறுசுறுப்பு - களைகட்டும் பனை நுங்கு விற்பனை

தூத்துக்குடி மாவட்டத்தின் முக்கிய தொழில்களில் ஒன்றான பனைத்தொழில் சீசன் தொடங்கி உள்ளது.

தந்தி டிவி

தூத்துக்குடி மாவட்டத்தின் முக்கிய தொழில்களில் ஒன்றான பனைத்தொழில் சீசன் தொடங்கி உள்ளது. ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால்,பனை தொழிலாளர்கள் சுறுசுறுப்படைந்துள்ளனர்.ஆண்டுதோறும் பங்குனி மாதம் தொடங்கி, ஆனி மாதம் வரையில் பனைத்தொழில் சீசன் உள்ளது. இந்த நிலையில், ஊரடங்கு காரணமாக தொழிலுக்கு செல்ல முடியாத நிலை இருந்தது. தற்போது ஊரடங்கு தளர்வு காரணமாக பனை நுங்கு வியாபாரம் களைகட்டத் தொடங்கியுள்ளது.

🔴LIVE : DMK | DMDK | election2026 | CPI | VCK | tnpolitics | திமுக கூட்டணியில் திடீர் திருப்பம்

#Breaking || DMK | CPI | களத்தில் இறங்கிய திமுக.. CPI-க்கு எத்தனை தொகுதிகள்?

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி