தமிழ்நாடு

புதுச்சேரி கடற்கரை பகுதியில் ஆமை முட்டைகள் - வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர்

புதுச்சேரி கடற்கரை பகுதியில் இருந்து 100க்கும் மேற்பட்ட ஆலிவ் ரிட்லி ஆமை முட்டைகளை வனத்துறையினர் மீட்டனர்.

தந்தி டிவி

புதுச்சேரி கடற்கரை பகுதியில் இருந்து 100க்கும் மேற்பட்ட ஆலிவ் ரிட்லி ஆமை முட்டைகளை வனத்துறையினர் மீட்டனர். புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் ஆலிவ் ரிட்லி ஆமைகள் முட்டையிட்டு செல்வது வழக்கம். இதனை சமூக விரோதிகள் சிலர் திருடி ஆமை முட்டைகளில் மருத்துவ குணம் உள்ளது என்று கூறி விற்று விடுகின்றனர். இதனை தடுக்கும் வகையில் வனத்துறையினர் புதுச்சேரியை ஓட்டியுள்ள கடலோரப் பகுதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், புதுகுப்பம் கடற்கரை மணற்பரப்பில் இருந்து சுமார் 100க்கும் மேற்பட்ட அலீவ் ரிட்லி வகை ஆமை முட்டைகளை வனத்துறையினர் மீட்டு பாதுகாத்து வருகின்றனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ