தமிழ்நாடு

"3வது மொழியை ஏற்க அண்ணாவே சொல்லியிருக்கிறார்" - புயலை கிளப்பிய டிடிவி தினகரன்

தந்தி டிவி

அண்ணா உயிரோடு இருந்திருந்தால் மும்மொழி கொள்கையை ஏற்றுக் கொண்டிருப்பார் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். திருச்சி கிழக்கு தொகுதி அமமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்ற அவர், முன்னதாக செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தமிழன் இந்தியை ஏற்றுக் கொள்ளக் கூடாது என எந்த சட்டத்திலாவது இருக்கிறதா? என்று கேள்வி எழுப்பினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்