தமிழ்நாடு

"3வது மொழியை ஏற்க அண்ணாவே சொல்லியிருக்கிறார்" - புயலை கிளப்பிய டிடிவி தினகரன்

தந்தி டிவி

அண்ணா உயிரோடு இருந்திருந்தால் மும்மொழி கொள்கையை ஏற்றுக் கொண்டிருப்பார் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். திருச்சி கிழக்கு தொகுதி அமமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்ற அவர், முன்னதாக செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தமிழன் இந்தியை ஏற்றுக் கொள்ளக் கூடாது என எந்த சட்டத்திலாவது இருக்கிறதா? என்று கேள்வி எழுப்பினார்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்