தமிழ்நாடு

"3வது மொழியை ஏற்க அண்ணாவே சொல்லியிருக்கிறார்" - புயலை கிளப்பிய டிடிவி தினகரன்

தந்தி டிவி

அண்ணா உயிரோடு இருந்திருந்தால் மும்மொழி கொள்கையை ஏற்றுக் கொண்டிருப்பார் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். திருச்சி கிழக்கு தொகுதி அமமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்ற அவர், முன்னதாக செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தமிழன் இந்தியை ஏற்றுக் கொள்ளக் கூடாது என எந்த சட்டத்திலாவது இருக்கிறதா? என்று கேள்வி எழுப்பினார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்