தமிழ்நாடு

"3வது மொழியை ஏற்க அண்ணாவே சொல்லியிருக்கிறார்" - புயலை கிளப்பிய டிடிவி தினகரன்

தந்தி டிவி

அண்ணா உயிரோடு இருந்திருந்தால் மும்மொழி கொள்கையை ஏற்றுக் கொண்டிருப்பார் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். திருச்சி கிழக்கு தொகுதி அமமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்ற அவர், முன்னதாக செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தமிழன் இந்தியை ஏற்றுக் கொள்ளக் கூடாது என எந்த சட்டத்திலாவது இருக்கிறதா? என்று கேள்வி எழுப்பினார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்