தமிழ்நாடு

தேர்தலை தள்ளி போட்டவர்களுக்கு தக்க பாடம் புகட்டுங்கள் - வாக்காளர்களுக்கு தினகரன் வேண்டுகோள்

திருவாரூரில் உள்ள எம் ஜி ஆரின் சிலைக்கு, அ.ம.மு.க. துணை பொதுச் செயலாளர் தினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தந்தி டிவி

திருவாரூரில் உள்ள எம் ஜி ஆரின் சிலைக்கு, அ.ம.மு.க. துணை பொதுச் செயலாளர் தினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய தினகரன், எம்.ஜி.ஆர். மறைந்திருந்தாலும் நூறாண்டுகள் கடந்தும் அனைவரது உள்ளங்களிலும் அவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்று கூறினார். திருவாரூர் தொகுதியில் இடைத்தேர்தலை தள்ளிப் போட்டவர்களுக்கு தக்க பாடம் புகட்டும் வகையிலும், தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். கூட்டணி தொடர்பாக பேச்சு நடத்தி வருவதாகவும் தினகரன் கூறினார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை