தமிழ்நாடு

"தூர்வாரப்பட்ட நீர்நிலைகள் குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும்" - தினகரன்

தமிழகத்தில் தூர்வாரப்பட்ட நீர்நிலைகள் குறித்த வெள்ளை அறிக்கையை அரசு வெளியிட வேண்டும் என அமமுக பொதுச் செயலாளர் தினகரன் தெரிவித்தார்.

தந்தி டிவி

தமிழகத்தில் தூர்வாரப்பட்ட நீர்நிலைகள் குறித்த வெள்ளை அறிக்கையை அரசு வெளியிட வேண்டும் என அமமுக பொதுச் செயலாளர் தினகரன் தெரிவித்தார். ஒசூர் அருகே உள்ள சுண்டகிரியில் பல்வேறு கட்சிகளில் இருந்து தொண்டர்கள் தினகரன் முன்னிலையில் அமமுகவில் இணைந்தனர். இதில் கலந்து கொண்ட அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், 30 ஆண்டுகளுக்கு பின்னர் தமிழகம் முழுவதும் மாபெரும் தண்ணீர் பற்றாக்குறை தற்போது ஏற்பட்டுள்ளதாகவும், முன்கூட்டியே நடவடிக்கை எடுத்திருந்தால் தண்ணீர் பஞ்சத்தை தவிர்த்திருக்கலாம் என்றும் கூறினார்.

==

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு