தமிழ்நாடு

ஆளுநர் உரையில் அரசின் எந்தக் கொள்கையும் இடம்பெறவில்லை - தினகரன்

ஆளுநர் உரையில் எதிர்கால திட்டங்கள் எதுவும் இடம்பெறவில்லை என தினகரன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

"ஏதாவது சொல்லி திருவாரூரில் வெற்றி பெற முயற்சி"

அமமுக சார்பில் திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் வரும் 4ஆம் தேதி அறிவிக்கப்படுவார் எனவும்,

தேர்தலில் வெற்றி பெறுவதற்காக ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறப்படுவதாகவும், அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்தார்.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி