தமிழகத்தில், சுனாமி எனும் ஆழிப்பேரலை ருத்ரதாண்டவமாடி, ஆயிரக்கணக்கான உயிர்களை வாரிச்சுருட்டிய 21ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.