தமிழ்நாடு

சாலையில் நிறுத்தப்பட்டுள்ள லாரிகள் | வேதனையுடன் லாரி ஓனர்கள் கோரிக்கை

தந்தி டிவி

எப் சி கட்டணம் உயர்த்தப்பட்டதால் தஞ்சாவூர் மாவட்டம் கிருஷ்ணாபுரம் புறவழிச்சாலையில் 300-க்கும் மேற்பட்ட லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கட்டண உயர்வால் தங்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக லாரி உரிமையாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். எனவே, எப்சி கட்டணத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

BREAKING || White Paper | TNFinance |"கடைசி 5 ஆண்டுகளின் கடன்" - வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி டேட்டா

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?