தமிழ்நாடு

Tirupati-யில் பயங்கரம்.. எங்கே அவர்? அதிர்ச்சி சிசிடிவி.. வெறிகொண்டு தேடும் Police

தந்தி டிவி

திருப்பதி திருமலை பள்ளத்தாக்கில் குதித்த பக்தர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அக்கார் கோவில் பகுதியில் சுமார் 100 அடி ஆழ பள்ளத்தாக்கில் பக்தர் ஒருவர் குதித்ததாக தேவஸ்தான விஜிலன்ஸ் துறைக்கு புகார் வந்துள்ளது. சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்த போது, அவர் செகந்திராபாத்தை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட நபர் என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, போலீசார் மற்றும் வனத்துறையினர் அந்த நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்