தமிழ்நாடு

திருச்சி அரசு பஸ்ஸில் அதிர்ச்சி..அமைதியாக இருந்த கணவன் - மனைவி..திடீரென கொடூரமாக தாக்கிய சைக்கோ

தந்தி டிவி

திருச்சி அரசு பஸ்ஸில் அதிர்ச்சி..அமைதியாக இருந்த கணவன் - மனைவி..திடீரென கொடூரமாக தாக்கிய சைக்கோ - கட்டி பிடித்து கதறி அழுத மனைவி

திருச்சியில், அரசுப் பேருந்தில் பயணித்த வடமாநில இளைஞரை மதுபோதையில் இருந்த ஒருவர் தாக்கியதால் பரபரப்பு நிலவியது. நீலகிரி மாவட்டம் கூடலூரில் இருந்து கரூர் வழியாக திருச்சிக்கு அரசு பேருந்து கொண்டிருந்தது. இதில், வடமாநிலத்தைச் சேர்ந்த கணவன்-மனைவி பயணித்த நிலையில், கம்பரசம்பேட்டை அருகே பேருந்து சென்றபோது, மதுபோதையில் இருந்த ஒருவர் தகராறில் ஈடுபட்டு, வடமாநில இளைஞரை சரமாரியாக தாக்கினார். இதனை அங்கிருந்தவர்கள் தடுத்தும், மீண்டும் சென்று தாக்கியுள்ளார். இதுகுறித்த வீடியோ காட்சிகள், இணையத்தில் வைரலாகி வருகிறது.

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு

Chennai Corporation New Rules | சென்னையில் அமலுக்கு வந்தது புதிய ரூல்ஸ்

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு