தமிழ்நாடு

திருச்சி அரசு பஸ்ஸில் அதிர்ச்சி..அமைதியாக இருந்த கணவன் - மனைவி..திடீரென கொடூரமாக தாக்கிய சைக்கோ

தந்தி டிவி

திருச்சி அரசு பஸ்ஸில் அதிர்ச்சி..அமைதியாக இருந்த கணவன் - மனைவி..திடீரென கொடூரமாக தாக்கிய சைக்கோ - கட்டி பிடித்து கதறி அழுத மனைவி

திருச்சியில், அரசுப் பேருந்தில் பயணித்த வடமாநில இளைஞரை மதுபோதையில் இருந்த ஒருவர் தாக்கியதால் பரபரப்பு நிலவியது. நீலகிரி மாவட்டம் கூடலூரில் இருந்து கரூர் வழியாக திருச்சிக்கு அரசு பேருந்து கொண்டிருந்தது. இதில், வடமாநிலத்தைச் சேர்ந்த கணவன்-மனைவி பயணித்த நிலையில், கம்பரசம்பேட்டை அருகே பேருந்து சென்றபோது, மதுபோதையில் இருந்த ஒருவர் தகராறில் ஈடுபட்டு, வடமாநில இளைஞரை சரமாரியாக தாக்கினார். இதனை அங்கிருந்தவர்கள் தடுத்தும், மீண்டும் சென்று தாக்கியுள்ளார். இதுகுறித்த வீடியோ காட்சிகள், இணையத்தில் வைரலாகி வருகிறது.

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்