தமிழ்நாடு

திருச்சி அரசு பஸ்ஸில் அதிர்ச்சி..அமைதியாக இருந்த கணவன் - மனைவி..திடீரென கொடூரமாக தாக்கிய சைக்கோ

தந்தி டிவி

திருச்சி அரசு பஸ்ஸில் அதிர்ச்சி..அமைதியாக இருந்த கணவன் - மனைவி..திடீரென கொடூரமாக தாக்கிய சைக்கோ - கட்டி பிடித்து கதறி அழுத மனைவி

திருச்சியில், அரசுப் பேருந்தில் பயணித்த வடமாநில இளைஞரை மதுபோதையில் இருந்த ஒருவர் தாக்கியதால் பரபரப்பு நிலவியது. நீலகிரி மாவட்டம் கூடலூரில் இருந்து கரூர் வழியாக திருச்சிக்கு அரசு பேருந்து கொண்டிருந்தது. இதில், வடமாநிலத்தைச் சேர்ந்த கணவன்-மனைவி பயணித்த நிலையில், கம்பரசம்பேட்டை அருகே பேருந்து சென்றபோது, மதுபோதையில் இருந்த ஒருவர் தகராறில் ஈடுபட்டு, வடமாநில இளைஞரை சரமாரியாக தாக்கினார். இதனை அங்கிருந்தவர்கள் தடுத்தும், மீண்டும் சென்று தாக்கியுள்ளார். இதுகுறித்த வீடியோ காட்சிகள், இணையத்தில் வைரலாகி வருகிறது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை