தமிழ்நாடு

இரட்டையர்களுக்கு ஒரே மாதிரி மாறிய தலையெழுத்து | trichy

தந்தி டிவி

துறையரில் போக்சோவில் கைது செய்யப்பட்ட நபர்கள், தப்பியோட முயற்சித்த போது கால் முறிவு ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியை சேர்ந்த ஹரிஷ் மற்றும் ஹரிஹரன் ஆகிய இருவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் இருவரும் தப்பியோட முயற்சித்ததாகவும், அப்போது இருவருக்குமே காலில் காயம் ஏற்பட்டு மாவுக்கட்டு போடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்