தமிழ்நாடு

கோயில் சிலைகள் காணாமல் போன வழக்கு: தாருகாவனேசுவரர் கோயில் கணக்கர் கைது

சிலைகள் காணாமல் போன வழக்கில் திருப்பாய்துறை கோயில் கணக்கர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தந்தி டிவி

திருச்சி மாவட்டம் திருப்பராய்துறையில் உள்ள 1300 வருடங்கள் பழமையான அருள்மிகு தாருகாவனேசுவரர் திருக்கோவிலில், அங்காளம்மன், போகசக்தி அம்மன், சண்டிகேசுவரர் சிலைகள் களவு போனதாக ஜீயபுரம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இது தொடர்பாக திருமாலைக்கட்டி ராமநாதன் என்பவர் கைது செய்யப்பட்டார். கோயில் செயல் அலுவலர் ஆனந்தகுமார் ராவின் முன் ஜாமீன் மனு உயர்நீதிமன்றத்தால் டிஸ்மிஸ் செய்யப்பட்டது. இந்நிலையில், கோயில் கணக்கர் கண்ணன் நேற்று கைது செய்யப்பட்டார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை