தமிழ்நாடு

கோயில் சிலைகள் காணாமல் போன வழக்கு: தாருகாவனேசுவரர் கோயில் கணக்கர் கைது

சிலைகள் காணாமல் போன வழக்கில் திருப்பாய்துறை கோயில் கணக்கர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தந்தி டிவி

திருச்சி மாவட்டம் திருப்பராய்துறையில் உள்ள 1300 வருடங்கள் பழமையான அருள்மிகு தாருகாவனேசுவரர் திருக்கோவிலில், அங்காளம்மன், போகசக்தி அம்மன், சண்டிகேசுவரர் சிலைகள் களவு போனதாக ஜீயபுரம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இது தொடர்பாக திருமாலைக்கட்டி ராமநாதன் என்பவர் கைது செய்யப்பட்டார். கோயில் செயல் அலுவலர் ஆனந்தகுமார் ராவின் முன் ஜாமீன் மனு உயர்நீதிமன்றத்தால் டிஸ்மிஸ் செய்யப்பட்டது. இந்நிலையில், கோயில் கணக்கர் கண்ணன் நேற்று கைது செய்யப்பட்டார்.

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்

Minister Marie Wilson ``ரூ.100க்கு ரூ.64 இந்த மூன்றுக்கு மட்டுமே செலவாகுது..’’