தமிழ்நாடு

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக பேரணி பொதுக்கூட்டம்: பார்வையாளர்களை கவர்ந்த கலை நிகழ்ச்சி, மாதிரி சிறை

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த வளநாடு பகுதியில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக பேரணி, பொதுக்கூட்டம் நடைபெற்றது

தந்தி டிவி
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வளநாடு பகுதியில், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக பேரணி, பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சியினர் பங்கேற்று கண்டன முழக்கங்களை எழுப்பினர். பொதுக்கூட்டத்தில் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. முன்னதாக, சிறையில் சிலர் அடைத்து வைக்கப்பட்டிருப்பது போல் ஒரு வாகனத்தில் சிலர் அமர்ந்திருந்தது பார்வையாளர்களை கவர்ந்தது.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்