தமிழ்நாடு

தந்தி டிவி செய்தி எதிரொலி: தரிசாக மாற இருந்த 2000 ஏக்கர் நிலம் உயிர்பெற்றது

திருச்சியில் பாசனத்திற்கு நீர் இல்லாமல் தரிசாக மாற இருந்த 2000 ஏக்கர் நிலம் தந்தி டிவி செய்தி தாக்கத்தால் உயிர்பெற்றுள்ளது.

தந்தி டிவி

திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதியில் 2,000 ஏக்கர் விவசாய நிலங்கள் தரிசாகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக, கடந்த 22ஆம் தேதி தந்தி டிவியில் செய்தி ஒளிபரப்பானது.

அதன் எதிரொலியாக, மாவட்ட நிர்வாகம் பொதுப்பணித் துறையினர் சார்பாக வாய்க்கால்களில் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. தண்ணீரை கண்டு மகிழ்ச்சியடைந்துள்ள விவசாயிகள், விவசாய பணிகளை மும்முரமாக ஆரம்பித்து வருகின்றனர். தண்ணீர் கிடைக்க உதவிய தந்தி டிவிக்கு அப்பகுதி விவசாயிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ