தமிழ்நாடு

ஏர்போர்ட்-ஐ பரபரப்பாக்கிய ஒற்றை ஜோடி ஷூ... திகைத்த அதிகாரிகள்

தந்தி டிவி

திருச்சி விமான நிலையத்திற்கு ஷூவில் மறைத்து கடத்தி வரப்பட்ட 797 கிராம் பேஸ்ட் வடிவிலான தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர். சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த பயணியிடம் விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது, அவர் ஷூவில் மறைத்து பேஸ்ட் வடிவிலான தங்கத்தை கடத்தி வந்தது தெரியவந்தது. அவரிடம் இருந்து 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கத்தை பறிமுதல் செய்த போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்