தமிழ்நாடு

தமிழகத்தில் கால் வைத்ததும் ஏர்போர்ட்டிலே வைத்து தூக்கிய போலீஸ்

தந்தி டிவி

திருச்சி முசிறியில் மனைவியை கொடுமைப்படுத்திய வழக்கில் 3 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்‌.

ரியாத்தில் இருந்து இலங்கை வழியாக வந்த விமானத்தில் பயணித்த திருச்சி மாவட்டம் முசிறியை சேர்ந்த பாரூக் அலி தாவூத் என்பவரின் பாஸ்போர்ட்டை ஆய்வு செய்த போது, அவர் மனைவியை கொடுமைப்படுத்திய வழக்கில் தேடப்பட்டு வருவது தெரியவந்தது. இதையடுத்து, பாரூக் அலி தாவூத் கைது செய்யப்பட்டு முசிறிக்கு அழைத்து செல்லப்பட்டார்.

Edappadi Palaniswamy | ADMK | TN Election | "2 நாட்கள் கழித்து தான்..." - மேடையிலேயே சொன்ன ஈபிஎஸ்

CM Stalin | DMK | பரபரப்பாக இறங்கிய திமுக.. நாளை மறுநாள் தொடக்கம்

#Breaking || TVK Vijay | தோரணையாக வந்த `விஜய்’.. இத்தோடு முடிந்தது

TN Election | ECI | Gyanesh Kumar | "ஒரு சின்ன பிரச்சனை தான்..." - சுவாரஸ்யமாக சொன்ன சுபேர்

TN Election 2026 | "இதெல்லாம் நிறுத்தணும்" - ஒரே போடாக போட்ட டி.வி சோமு