தமிழ்நாடு

டயர் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து : கரும்புகையால் மூச்சுத்திணறல் - மக்கள் அவதி

திருச்சி தனியார் டயர் கம்பெனியில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்படுத்த, 6 தீயணைப்பு வாகனங்களில் தீயணைப்பு வீர‌ர்கள் கடுமையாக போராடி வருகின்றனர்.

தந்தி டிவி

திருச்சி தனியார் டயர் கம்பெனியில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்படுத்த, 6 தீயணைப்பு வாகனங்களில் தீயணைப்பு வீர‌ர்கள் கடுமையாக போராடி வருகின்றனர். திருச்சியில் தனியார் டயர் கம்பெனியில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. இதில் டயர்கள் கொளுந்துவிட்டு எரிந்த‌தால், அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்த‌து. இதனால் மக்கள் பலருக்கும் மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. 6 வாகனங்களில் வந்த தீயணைப்பு படை வீர‌ர்கள் தொடர்ந்து தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு