தமிழ்நாடு

நகைக்கடை கொள்ளை வழக்கு : முருகன் தங்கி இருந்த வீட்டுக்கு இரட்டை பூட்டு

நகைக்கடை கொள்ளை வழக்கில் முதல் குற்றவாளியான முருகன் திருவெறும்பூரில் தங்கியிருந்த வீட்டில் சோதனை நடத்த பெங்களூர் போலீசார் வந்ததாக கூறப்படுகிறது.

தந்தி டிவி

இதனிடையே , நகைக்கடை கொள்ளை வழக்கில் முதல் குற்றவாளியான முருகன் திருவெறும்பூரில் தங்கியிருந்த வீட்டில் சோதனை நடத்த பெங்களூர் போலீசார் வந்ததாக கூறப்படுகிறது. அப்பொழுது ஏற்கனவே திருச்சி தனிப்படை போலீசார் அந்த வீட்டை சோதனை செய்து ஒரு பூட்டை போட்டுவிட்டு சென்றுள்ளனர். அதனால் பெங்களூர் போலீசார் உள்ளே நுழைய முடியவில்லை . இந்நிலையில் பெங்களூர் போலீசார் தங்களது தரப்பிலும் ஒரு பூட்டை பூட்டி விட்டு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்