தமிழ்நாடு

ஜம்புகேஸ்வரர் கோயில் பங்குனி தேரோட்டம்

பங்குனி உற்சவத்தையொட்டி, திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயில் தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

தந்தி டிவி
பஞ்சபூதங்களில் நீர்தலமாக விளங்கும் திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயிலில் பங்குனி உற்சவம் கொண்டாடப்படுகிறது. முக்கிய நிகழ்வான தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. அலங்கரிக்கப்பட்ட தேரில் உற்சவர் ஜம்புகேசுவரரும், மற்றொரு தேரில் அகிலாண்டேஸ்வரி தாயாரும் எழுந்தருளினர். அப்போது, தென்னாட்டுடைய சிவனே போற்றி என்னாட்டவருக்கும் இறைவா போற்றி என்று கோஷம் எழுப்பிய பக்தர்கள், வடம் பிடித்து தேரை இழுத்து சென்றனர். 4 உள்வீதிகளில் அடி அசைத்து வந்த பெரியதேர், நிலையை வந்தடைந்தது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இந்த தேரோட்டத்தில் பங்கேற்றனர்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்