தமிழ்நாடு

பொன்னர் - சங்கர் கோயில் மாசி பெருந்திருவிழா : லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே வீரப்பூரில் உள்ள பெரிய காண்டியம்மன் கோயிலில் வேடபரி திருவிழா நடைபெற்றது.

தந்தி டிவி

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே வீரப்பூரில் உள்ள பெரிய காண்டியம்மன் கோயிலில் வேடபரி திருவிழா நடைபெற்றது. குதிரை வாகனத்தில் கையில் அம்பு ஏந்தியவாறு பொன்னர் செல்ல, வெள்ளை யானை வாகனத்தின் மீது பெரிய காண்டியம்மன் அமர்ந்து சென்றார். பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்து சென்ற சுவாமிகளின் மீது பக்தர்கள் பூக்களையும், பூமாலைகளையும் தூவினர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்