தமிழ்நாடு

பொன்னர் - சங்கர் கோயில் மாசி பெருந்திருவிழா : லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே வீரப்பூரில் உள்ள பெரிய காண்டியம்மன் கோயிலில் வேடபரி திருவிழா நடைபெற்றது.

தந்தி டிவி

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே வீரப்பூரில் உள்ள பெரிய காண்டியம்மன் கோயிலில் வேடபரி திருவிழா நடைபெற்றது. குதிரை வாகனத்தில் கையில் அம்பு ஏந்தியவாறு பொன்னர் செல்ல, வெள்ளை யானை வாகனத்தின் மீது பெரிய காண்டியம்மன் அமர்ந்து சென்றார். பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்து சென்ற சுவாமிகளின் மீது பக்தர்கள் பூக்களையும், பூமாலைகளையும் தூவினர்.

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக