தமிழ்நாடு

1000 கோடி ஸ்மார்ட் சிட்டி திட்டம் - அமைச்சர்கள் ஆய்வுக் கூட்டத்தால் பரபரப்பு

திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில், அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் ஸ்மார்ட் சிட்டி திட்டம் தொடர்பாக ஆய்வுக் கூட்டம் நடத்தினர்.

தந்தி டிவி

* திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில், அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் ஸ்மார்ட் சிட்டி திட்டம் தொடர்பாக ஆய்வுக் கூட்டம் நடத்தினர்.

* ஆட்சியர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் தான் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து பேசப்படும்.

* இதற்கு மாறாக, அமைச்சர்கள் நடத்திய ஆய்வுக் கூட்டத்தில் திருச்சி அதிமுக எம்.பி.க்கள் குமார், ரத்தினவேல் பங்கேற்காததால் அங்கு பரபரப்பு நிலவியது. மேலும் அப்பகுதி திமுக எம்.எல்.ஏக்கள் மகேஷ், பொய்யாமொழி ஆகியோர் தங்களை கூட்டத்திற்கு அழைக்கவில்லை என்று அதிமுக மீது குற்றம் சாட்டியுள்ளனர்.

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு