தமிழ்நாடு

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல் எண்ணும் பணி

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயிலில் உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது.

தந்தி டிவி
திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயிலில் உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது. இதில் கடந்த 15 நாட்களில் மட்டும் 66 லட்சத்து 49 ஆயிரம் ரூபாய் பணமும், ஒரு கிலோ 728 கிராம் தங்கமும், 2 கிலோ 410 கிராம் வெள்ளியும் கோயில் காணிக்கையாக கிடைக்கப் பெற்றிருப்பது தெரியவந்தது.

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்