தமிழ்நாடு

இரு தரப்பினரிடையே கடும் மோதல் : ரவுடி கொடூரமாக வெட்டி கொலை

திருச்சி மாவட்டம், உறையூரில் கோயில் திருவிழா தொடர்பாக இரு தரப்பினரிடையே மோதல் இருந்து வந்துள்ளது.

தந்தி டிவி
திருச்சி மாவட்டம், உறையூரில் கோயில் திருவிழா தொடர்பாக இரு தரப்பினரிடையே மோதல் இருந்து வந்துள்ளது. அதில் ஒரு தரப்பினருக்கு ஆதரவாக அந்த பகுதியை சேர்ந்த ரவுடி ஜிம் மணி செயல்பட்டு வந்துள்ளார் . இந்த இரு பிரிவினரிடையே சண்டை வந்த போது, அங்கு வந்த ஜிம் மணியை எதிர்தரப்பினர் வெட்டியதில் உயிரிழந்தார். இந்த கொலை தொடர்பாக செந்தில் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். தப்பியோடிய புகழேந்தி என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை