தமிழ்நாடு

இரு தரப்பினரிடையே கடும் மோதல் : ரவுடி கொடூரமாக வெட்டி கொலை

திருச்சி மாவட்டம், உறையூரில் கோயில் திருவிழா தொடர்பாக இரு தரப்பினரிடையே மோதல் இருந்து வந்துள்ளது.

தந்தி டிவி
திருச்சி மாவட்டம், உறையூரில் கோயில் திருவிழா தொடர்பாக இரு தரப்பினரிடையே மோதல் இருந்து வந்துள்ளது. அதில் ஒரு தரப்பினருக்கு ஆதரவாக அந்த பகுதியை சேர்ந்த ரவுடி ஜிம் மணி செயல்பட்டு வந்துள்ளார் . இந்த இரு பிரிவினரிடையே சண்டை வந்த போது, அங்கு வந்த ஜிம் மணியை எதிர்தரப்பினர் வெட்டியதில் உயிரிழந்தார். இந்த கொலை தொடர்பாக செந்தில் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். தப்பியோடிய புகழேந்தி என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்