தமிழ்நாடு

காவலர் தூக்கிட்டு தற்கொலை - போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

திருச்சி, திருவெறும்பூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த காவலர் சேக் அப்துல்லா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தந்தி டிவி
திருச்சி, திருவெறும்பூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த காவலர் சேக் அப்துல்லா, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவருக்கு திருமணமாகி சர்மிளா என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் நேற்று மாலை பணி முடித்த வந்த சேக் அப்துல்லா, இரவில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரித்து வருகின்றனர்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி