தமிழ்நாடு

காவலர் தூக்கிட்டு தற்கொலை - போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

திருச்சி, திருவெறும்பூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த காவலர் சேக் அப்துல்லா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தந்தி டிவி
திருச்சி, திருவெறும்பூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த காவலர் சேக் அப்துல்லா, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவருக்கு திருமணமாகி சர்மிளா என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் நேற்று மாலை பணி முடித்த வந்த சேக் அப்துல்லா, இரவில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரித்து வருகின்றனர்.

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்