தமிழ்நாடு

காவலர் தூக்கிட்டு தற்கொலை - போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

திருச்சி, திருவெறும்பூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த காவலர் சேக் அப்துல்லா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தந்தி டிவி
திருச்சி, திருவெறும்பூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த காவலர் சேக் அப்துல்லா, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவருக்கு திருமணமாகி சர்மிளா என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் நேற்று மாலை பணி முடித்த வந்த சேக் அப்துல்லா, இரவில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரித்து வருகின்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை