தமிழ்நாடு

கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள் : கோவில் நிலத்தை தனி நபர் ஆக்கிரமிப்பதாக புகார்

திருச்சி மாவட்டம், முசிறி அருகே ஆக்கிரமிப்பு கட்டடத்தை அகற்ற கோரி, கோட்டாட்சியர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

தந்தி டிவி
திருச்சி மாவட்டம், முசிறி அருகே ஆக்கிரமிப்பு கட்டடத்தை அகற்ற கோரி, கோட்டாட்சியர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். பொன்னுசங்கம்பட்டி கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலை, தனி நபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்து கட்டடம் கட்டுவதாக கூறி சுமார் 100 பேர் முசிறி கோட்டாட்சியரிடம் நேரில் மனு அளித்தனர். பின்னர், கோட்டாட்சியர் ரவிசந்திரனிடம், உரிய நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்