தமிழ்நாடு

கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள் : கோவில் நிலத்தை தனி நபர் ஆக்கிரமிப்பதாக புகார்

திருச்சி மாவட்டம், முசிறி அருகே ஆக்கிரமிப்பு கட்டடத்தை அகற்ற கோரி, கோட்டாட்சியர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

தந்தி டிவி
திருச்சி மாவட்டம், முசிறி அருகே ஆக்கிரமிப்பு கட்டடத்தை அகற்ற கோரி, கோட்டாட்சியர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். பொன்னுசங்கம்பட்டி கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலை, தனி நபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்து கட்டடம் கட்டுவதாக கூறி சுமார் 100 பேர் முசிறி கோட்டாட்சியரிடம் நேரில் மனு அளித்தனர். பின்னர், கோட்டாட்சியர் ரவிசந்திரனிடம், உரிய நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினர்.

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்