தமிழ்நாடு

Trichy Mukkombu | Ayyakannu| திருச்சி முக்கொம்பில் பெரும் பரபரப்பு

Trichy Mukkombu | Ayyakannu| திருச்சி முக்கொம்பில் பெரும் பரபரப்பு

thanthitv

கர்நாடக அரசை கண்டித்து காவிரி ஆற்றில் இறங்கி விவசாயிகள் போராட்டம் திருச்சி முக்கொம்பு காவிரி ஆற்றின் நடுவே இறங்கி, அய்யாக்கண்ணு தலைமையில் 30-க்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உச்சநீதிமன்ற உத்தரவை மதிக்காத கர்நாடக அரசை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும், குருவை சாகுபடி பாதிக்கப்பட்டதற்கான இழப்பீட்டை கர்நாடக அரசிடம் இருந்து பெற்றுத் தர வேண்டும் என்றும் அவர்கள் கோஷமிட்டனர். மேலும், ஜூன் மற்றும் ஜூலை மாதங்களுக்கான நிலுவை காவிரி நீரை தமிழகத்திற்கு உடனடியாக திறந்துவிட வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Palani Temple Land | பழனி கோயில் நில மோசடி விவகாரம் - `இருமுனை’யால் புதிய திருப்பம்

பழனி நில மோசடி விவகாரம்.. 2 மணி நேரத்திற்கு மேலாக அனல் பறக்கும் விசாரணை

CJP Protest | "டெல்லி போலீசை ஒரே கேள்வி தான் கேட்டேன்.."| காயமடைந்த பீகார் இளைஞர் பிரத்யேக பேட்டி

Delhi CJP Protest ``தர்மேந்திர பிரதான் மட்டுமல்ல.. அமித்ஷாவும் பதவி விலக வேண்டும்’’ - ராகுல்

CJP Protest | Delhi Violence | டெல்லி வன்முறையில் காயமடைந்தவர்களை நலம் விசாரித்தார் ஜே.பி.நட்டா